Wednesday, December 8, 2010

பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேசுக்கு - இந்தப் பாடல் அர்ப்பணிப்பு

வணக்கம் நண்பர்களே இந்த பாடல் நம்ம பாசமிகு அண்ணன் சிரிப்புபோலீஸ் ரமேஷ் (ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன், இப்ப சமீபகாலத்துல சிரிப்புபோலீஸ் அண்ணன் டாக்டர். கேப்டன் ரசிகர்மன்றத் தலைவராக பொறுப்பெடுத்துக் கொண்டு கேப்டனின் புகழை பரப்பவதோடு மட்டுமல்லாமல் விருதகிரி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாட வேண்டும் என்று தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, காசுகொடுத்து ஆட்கள் சேர்த்துகொண்டிருக்கிறார் விருதகிரி படம் பார்ப்பதற்கு.

அதுமட்டுமல்லாமல் படம் வெளிவரும்வரை படத்தைப் பற்றிய செய்திகளையும் விமர்சனங்களையும் தொடர் பதிவாக தொடர்ந்து எழுதுவேன் என்று லட்சியமாக எழுதிக் கொண்டிருக்கிறார் தொடரட்டும் அவரின் பொன்னான பணிகள்...நம்ம நல்லவர் அண்ணனுக்காக ஏதோ நம்மால முடிந்த ஒரு சின்ன அர்ப்பணிப்பு விருதகிரி படத்திலிருந்து ஒரு பாடல்....

(டாக்டர்.கேப்டனும், சிரிப்புபோலீஸும் என்றென்றும் கேப்டனின் பின்னால்...)
ஹலோ வணக்கம் ஒலி 96.8 FMங்களா... வணக்கம் நீங்க யாரு பேசறது... நான் மாணவன் பேசறங்க.. ம் சொல்லுங்க என்னப் பாடல் வேண்டும் யாருக்கெல்லாம் விரும்பி கேட்குறீங்க... எனக்கு விருதகிரி படத்திலிருந்து ஏழைகள் தோழா வா வா எஸ்பிபி சார் பாடுன பாட்டு வேணுங்க மேடம், இந்த பாட்டு வந்து முக்கியமா எங்க அண்ணன் சிரிப்புபோலீஸுக்காகவும்.... அதென்னங்க பேரு சிரிப்புபோலீஸ்... கேக்கறதுக்கே காமெடியா இருக்குங்க... நீங்க வேற அவர பார்க்கறதுக்கே செம்ம காமெடியா இருப்பாரு ஹிஹிஹி... அப்புறம் இந்த பாடல் கேப்டனின் தொண்டர்கள்,ரசிகர்களுக்காவும் மற்றும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்காகவும் விரும்பிக் கேட்குறேங்க... சரிங்க மாணவன் இதோ பாடல் வருது கேட்டு மகிழுங்கள், ரொம்ப நன்றிங்க மேடம்.

பாடலைக் கேட்க:



பாடல் வரிகள்:
ஏழைகள் தோழா வா வா!
எங்களைக் காக்க வா வா!
வீறுகொண்டு வீறுகொண்டு 
வெற்றிக் காண வா வா!

புத்தன் காந்தி இயேசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க 
புதிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை 
இனி சொல்லத் தேவையில்லை
தமிழகத்து தாய்க்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை!

ஏழைகள் தோழா வா வா!
எங்களை காக்க வா வா!
வீறுகொண்டு வீறுகொண்டு 
வெற்றிக் காண வா வா!

தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்ட கூட்டமே
தங்கத் தலைவன் வந்துவிட்டான் எடுங்கள் இனி ஓட்டமே
நித்தம் நித்தம் இரத்த வாடை சுமக்குது இந்த பூமியே
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே
வானும் மண்ணும் நீரும் காற்றும் பொதுவில் உள்ள போதிலே
வாழ்க்கை மட்டும் எப்போ போச்சு வன்முறையாளர் கையிலே
எல்லாம் மாறும் தருணம் உன்னால்தானே வரனும்
வழியைக் காட்டு முன்னால் வருகிறோம் உங்கள் பின்னால்

ஏழைகள் தோழா வா வா!
எங்களை காக்க வா வா!
வீறுகொண்டு வீறுகொண்டு 
வெற்றிக் காண வா வா!

உணவும் கல்வியும் காற்றைப் போல எல்லோருக்கும் வேண்டுமே
என்ற கொள்கை உள்ள நீயே ஆட்சி ஆள வேண்டுமே
வேர்வை சிந்த உழைக்கும் மக்கள் விண்ணில் பறக்க வேண்டுமே
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் திறக்க வேண்டுமே
வாழும்போதே வாழ வைக்க வந்த வள்ளல் நீங்களே
உங்களைத்தான் நம்பியிருக்கோம் இந்த ம்ண்ணில் நாங்களே
மக்கள் விரும்பும் தலைவா ஆட்சி மாற்றம் தர வா
புயலாய் நடப்பாய் முன்னால் புறப்பட்டு வருகிறோம் பின்னால்


எங்கள் கேப்டனே வா வா புரட்சிகலைஞரே வா வா!
ஏழையைக் காக்க எங்களைக் காக்க வெற்றிக்காண வா வா!


புத்தன் காந்தி இயேசு எல்லாம்
இணைந்த இதயம் கொண்டவன்
அநீதி அழித்து நீதி காக்க 
புதிய உதயம் கண்டவன்
இல்லை என்ற சொல்லை 
இனி சொல்லத் தேவையில்லை
தமிழகத்து தாய்க்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை!


எங்கள் கேப்டனே வா வா புரட்சிக்கலைஞரே வா வா!
ஏழையைக் காக்க எங்களைக் காக்க வெற்றிக்காண வா வா!

(விருதகிரி எல்லாப் பாடல்களையும் கேட்கவும் தறவிரக்கவும் இங்கு செல்லுங்கள்)

இப்படிக்கு
அகில இந்திய தேமுதிக (கிழக்கு ஒன்றியம்)
ரமேஷ் - ரொம்ப நல்லவன் சத்தியமா (ஒன்றியத் தலைவர்)

டிஸ்கி: துணைத் தலைவர் செயலாளர் பொருளாளர் பொறுப்புகளுக்கு தேர்வு நடந்துகொண்டிருக்கிறது முந்துபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்

விருதகிரி படத்தில் இந்த பாடலை சுந்தர்சி.பாபு இசையில நம்ம பாடும் நிலா எஸ்பிபி சார்  பாடியிருக்கார் பாடலைக் கேட்கும்போது நமக்கே ஒரு வீரம் வருவதைப் போன்ற ஒரு உணர்வு, அந்தளவுக்கு எஸ்பிபி சார் உயிரகொடுத்து உணர்வோடு பாடியிருக்காரு, தயவுசெய்து ஒருமுறையாவது பாடலை கேளுங்கள் அட கேப்டனுக்காக இல்லாட்டியும் எஸ்பிபி சாருக்காக கேளுங்கப்பா!

(டாக்டர்.கேப்டனும், சிரிப்புபோலீஸும் புகைப்பட உதவி நன்றி திரு எஸ்.கே அவர்கள்)

கடைசியா இந்த கொடுமைய பாருங்க என்ன கொடுமை சார் இது:
(தூரத்துல நின்னு பாத்தா தாண்ட நான் காமெடியா இருப்பேன் , கிட்டதுல வந்து பாத்தா டேர்ரரா இருப்பெண்டா டேர்ரரா .....).
மறக்காமல் உங்கள் வாக்குகளையும் கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

64 comments:

  1. இன்னிக்கு கும்மில மாட்னாரு போலீசு!!!

    ReplyDelete
  2. மக்கா நானும் இருக்கேன்..

    ReplyDelete
  3. யாருப்பா அது போலீஸ் அண்ணன ஓட்டறது

    ReplyDelete
  4. சிரிப்பு போலீசுக்காக தனிப்பதிவ.. இதை ஒத்துக்க முடியாது..

    ReplyDelete
  5. [ma][im]http://citricice.com/wp-content/uploads/2010/10/virudhagiri.jpg[/im][/ma]

    ReplyDelete
  6. //தயவுசெய்து ஒருமுறையாவது பாடலை கேளுங்கள் அட கேப்டனுக்காக இல்லாட்டியும் எஸ்பிபி சாருக்காக கேளுங்கப்பா!//
    :-))

    ReplyDelete
  7. kadaisi photo super atha create panninathu yaaru i thing SK sir?

    ReplyDelete
  8. ஆஹா.... இது என்ன கலாட்டா!

    ReplyDelete
  9. வருவியா.......இப்படி ஒரு பதிவு படிக்க வருவியா ..........

    ReplyDelete
  10. வைகை said...

    இன்னிக்கு கும்மில மாட்னாரு போலீசு!!!//

    வாங்கண்ணே நீங்கதான் பர்ஸ்ட்டா...

    ReplyDelete
  11. //சசிகுமார் said...

    arumai//

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  12. எமது டாக்குத்தர் ஐயா வாழ்க..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.

    [ma] கருத்தடை முறை உருவான கதை - contraception[/ma]

    ReplyDelete
  13. //எங்கள் கேப்டனே வா வா புரட்சிகலைஞரே வா வா!//

    எப்பா முடியல.

    இந்த வரிக்கே மயக்கம் வந்துடுச்சு

    ReplyDelete
  14. //வெறும்பய said...

    மக்கா நானும் இருக்கேன்..//

    வாங்கண்ணே நீங்க இல்லாமலா...
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணே

    ReplyDelete
  15. //Arun Prasath said...

    யாருப்பா அது போலீஸ் அண்ணன ஓட்டறது//

    போலீஸ் அண்ணனை ஓட்டலை நண்பரே, அவருக்காக சப்போர்ட் செய்யுறோம்
    (விருதகிரியை வெள்ளிவிழா கொண்டாட வைக்க போராடுபவர் சங்கம்)

    ReplyDelete
  16. //வெறும்பய said...

    சிரிப்பு போலீசுக்காக தனிப்பதிவ.. இதை ஒத்துக்க முடியாது..//

    அதெல்லாம் முடியாது நீங்க ஒத்துகிட்டுதான் ஆவனும் ஹிஹிஹி.....

    ReplyDelete
  17. //எஸ்.கே said...

    அருமை அருமை!//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்...

    ReplyDelete
  18. //Blogger வெறும்பய said...

    [ma][im]http://citricice.com/wp-content/uploads/2010/10/virudhagiri.jpg[/im][/ma]

    கைய காட்டி ஏதோ சொல்றாரு ஒன்னும் புரியல....

    ReplyDelete
  19. //Blogger ஜீ... said...

    //தயவுசெய்து ஒருமுறையாவது பாடலை கேளுங்கள் அட கேப்டனுக்காக இல்லாட்டியும் எஸ்பிபி சாருக்காக கேளுங்கப்பா!
    :-))//

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  20. //Blogger karthikkumar said...

    kadaisi photo super atha create panninathu yaaru i thing SK sir?//

    இல்லை நண்பரே எதேச்சையாக கூகுளில் தட்டும்போது கிடைத்தது
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  21. //Blogger Chitra said...

    ஆஹா.... இது என்ன கலாட்டா!//

    சும்மா காமெடி கலாட்டா அக்கா...

    ReplyDelete
  22. //Blogger இம்சைஅரசன் பாபு.. said...

    வருவியா.......இப்படி ஒரு பதிவு படிக்க வருவியா ..........//

    ஆஹா என்ன ஒரு வில்லத்தனம்...

    ReplyDelete
  23. //Blogger ம.தி.சுதா said...

    எமது டாக்குத்தர் ஐயா வாழ்க..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.//

    அட இதுவேறயா...
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  24. //Blogger ஆமினா said...

    //எங்கள் கேப்டனே வா வா புரட்சிகலைஞரே வா வா!//

    எப்பா முடியல.

    இந்த வரிக்கே மயக்கம் வந்துடுச்சு//

    அய்ய்யயோ என்ன இப்படி சொல்லிட்டீங்க..

    கஷ்டப்பட்டு எப்படியாவது முழுப்பாடலையும் கேளுங்கள்....
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...

    ReplyDelete
  25. அண்ணே ரொம்ப நல்லா இருக்கு...
    ரொம்ப சிரிச்சேன்..
    அப்புறம் பாடலையும் கேட்டேன்.. அதுவும் நல்லாத்தான் இருக்கு/....
    ஆனா அதா காணொளியில் காணும் போது தான் பலரது இதயம் வெடித்தாலும் வெடிக்கும்..

    வாழ்த்துக்கள் அண்ணா..

    ReplyDelete
  26. //அரசன் said...

    அண்ணே ரொம்ப நல்லா இருக்கு...
    ரொம்ப சிரிச்சேன்..
    அப்புறம் பாடலையும் கேட்டேன்.. அதுவும் நல்லாத்தான் இருக்கு/....
    ஆனா அதா காணொளியில் காணும் போது தான் பலரது இதயம் வெடித்தாலும் வெடிக்கும்..

    வாழ்த்துக்கள் அண்ணா..//
    வாங்க அண்ணே,
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அண்ணே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  27. நமது ஒன்டிய.. இல்லல்ல ஒன்றியத் தலைவருக்கு தனிப்பதிவா.. சூப்பர்..

    ReplyDelete
  28. //கேப்டனின் புகழை பரப்பவதோடு மட்டுமல்லாமல் விருதகிரி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாட வேண்டும் என்று தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, காசுகொடுத்து ஆட்கள் சேர்த்துகொண்டிருக்கிறார் விருதகிரி படம் பார்ப்பதற்கு//
    எப்பா எல்லோரும் தெளிவாதானே இருக்கீங்க...:]]

    ReplyDelete
  29. @மாணவன்

    நீ என்ன கெஞ்சி ஐஸ் வச்சி பதிவு எழுதினாலும் உனக்கு எங்க கட்சில பதவி கிடையாது. வேணும்னா டிக்கெட் தரோம் போய் படம் பாத்துட்டு வா. ஓசி டிக்கெட்டுக்கு இவ்ளோ அக்கபோரா?

    ReplyDelete
  30. அமரர் காவியம் ச்சீ அமர காவியம் விருதகிரி

    ReplyDelete
  31. எங்க ஊரு வீரம் விளைஞ்ச மண்ணு
    என்கிட்டே மோதாதே
    நான் பொன்மன செல்வன்
    நாங்கெல்லாம் உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கை கொண்ட நல்லவன்

    ReplyDelete
  32. நீங்களுமா இப்படி???

    முடியல.

    ReplyDelete
  33. பாடல் கேட்க வாய்ப்பில்லை, இன்று.
    ஆனால் பாடல் வரிகள் அருமை.
    எஸ்.பி.பீ. அவர்கள் பாடுவதாய் குறிப்பிட்டிருந்தீர்கள்.
    கற்பனையில் (கேட்டுப்) பார்க்கிறேன்.

    [ma]வாழ்த்துக்கள்.[/ma]

    ReplyDelete
  34. பாஸ் சிரிப்பு போலிஸ் விருதகிரி பாட்டு கேட்டு இப்போ எர்வாடில இருக்கார்.

    ReplyDelete
  35. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அமரர் காவியம் ச்சீ அமர காவியம் விருதகிரி//

    யாரு அமரர்?

    ReplyDelete
  36. .பாட்டு சூப்பர் ஹிட் !!

    .2 in 1 ஆக, தான் தயார் செய்துள்ளார்கள் என, நினைக்கிறேன் !

    .பகிர்வுக்கு நன்றி, மாணவரே !

    [ma][co="red"] மனிதன் [/co][/ma]

    ReplyDelete
  37. ரமேஷ்க்குன்னு ஒரு போஸ்ட்டா?என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  38. ///சி.பி.செந்தில்குமார் said...

    ரமேஷ்க்குன்னு ஒரு போஸ்ட்டா?என்ன கொடுமை சார் இது?///

    U mean stomach burning

    ReplyDelete
  39. ரமேஷ் உங்கள் கொடுமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு

    [ma][im]http://3.bp.blogspot.com/_cGZ-z05q_bE/TMUejexPVQI/AAAAAAAAA7E/1i6jqJu6QjU/s1600/Vadivelu-Ulagam-Movie-stills.jpg[/im][/ma]

    ReplyDelete
  40. This comment has been removed by the author.

    ReplyDelete
  41. தங்க தலைவா வா!!!!!!!!

    தரணி ஆள வா!!!!!!!!!!
    speedsays.blogspot.com

    ReplyDelete
  42. சூப்பற் பாஸ்.....................

    ஆனால் ஒரு சந்தேகம் நீங்க இங்கை யாரையும் வச்சு காமடி கீமடி பண்ணலையே............................


    முடிந்தால் இங்கும் சென்று பாருங்கள்
    http://rupsrajni.blogspot.com/2010/12/blog-post_08.html

    ReplyDelete
  43. //பிரியமுடன் ரமேஷ் said...

    நமது ஒன்டிய.. இல்லல்ல ஒன்றியத் தலைவருக்கு தனிப்பதிவா.. சூப்பர்..//

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பா
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  44. //நாஞ்சில் மனோ said...

    //கேப்டனின் புகழை பரப்பவதோடு மட்டுமல்லாமல் விருதகிரி படம் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கொண்டாட வேண்டும் என்று தனது குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு, காசுகொடுத்து ஆட்கள் சேர்த்துகொண்டிருக்கிறார் விருதகிரி படம் பார்ப்பதற்கு//
    எப்பா எல்லோரும் தெளிவாதானே இருக்கீங்க...:]]//

    தெளிவாகதான் சார் இருக்கோம்...
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  45. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    @மாணவன்

    நீ என்ன கெஞ்சி ஐஸ் வச்சி பதிவு எழுதினாலும் உனக்கு எங்க கட்சில பதவி கிடையாது. வேணும்னா டிக்கெட் தரோம் போய் படம் பாத்துட்டு வா. ஓசி டிக்கெட்டுக்கு இவ்ளோ அக்கபோரா?//

    அண்ணே பதவியேல்லாம் வேண்டாமுண்ணே கொஞ்சம் ஒரு ஓரத்துல இடம் கொடுத்துங்கீன்னா போதும்...

    ReplyDelete
  46. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அமரர் காவியம் ச்சீ அமர காவியம் விருதகிரி//

    எதிர்காலத்தில் விருதகிரி காலத்தால் அழியாத கவியமாக இருக்கும்...

    ReplyDelete
  47. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    எங்க ஊரு வீரம் விளைஞ்ச மண்ணு
    என்கிட்டே மோதாதே
    நான் பொன்மன செல்வன்
    நாங்கெல்லாம் உழைத்து வாழ வேண்டும் என்ற கொள்கை கொண்ட நல்லவன்//

    அய்ய்யயோ முடியலடா சாமீ

    நீங்க உங்க தலைவர் படத்துக்கு வசனம் எழுதலாம் அண்ணே,
    நல்லாயிருக்கு...

    ஹிஹிஹி..

    ReplyDelete
  48. //அன்பரசன் said...

    நீங்களுமா இப்படி???

    முடியல.//

    சும்மா அண்ணனுக்காக ஒரு விளம்பரம்...
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  49. //கலையன்பன் said...

    பாடல் கேட்க வாய்ப்பில்லை, இன்று.
    ஆனால் பாடல் வரிகள் அருமை.
    எஸ்.பி.பீ. அவர்கள் பாடுவதாய் குறிப்பிட்டிருந்தீர்கள்.
    கற்பனையில் (கேட்டுப்) பார்க்கிறேன்.//

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  50. //Blogger நாகராஜசோழன் MA said...

    //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அமரர் காவியம் ச்சீ அமர காவியம் விருதகிரி//

    யாரு அமரர்?//

    அண்ணன்கிட்ட கேட்டு சொல்றேன்...

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  51. //.பாட்டு சூப்பர் ஹிட் !!

    .2 in 1 ஆக, தான் தயார் செய்துள்ளார்கள் என, நினைக்கிறேன் !

    .பகிர்வுக்கு நன்றி, மாணவரே !//

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  52. //Blogger சி.பி.செந்தில்குமார் said...

    ரமேஷ்க்குன்னு ஒரு போஸ்ட்டா?என்ன கொடுமை சார் இது?//

    சும்மா அண்ணனுக்கு ஆதரவா ஒரு விளம்பரம் சார்..

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  53. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    ///சி.பி.செந்தில்குமார் said...

    ரமேஷ்க்குன்னு ஒரு போஸ்ட்டா?என்ன கொடுமை சார் இது?///

    U mean stomach burning//

    ஹாஹாஹா....

    ReplyDelete
  54. //Blogger சௌந்தர் said...

    ரமேஷ் உங்கள் கொடுமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு

    [ma][im]http://3.bp.blogspot.com/_cGZ-z05q_bE/TMUejexPVQI/AAAAAAAAA7E/1i6jqJu6QjU/s1600/Vadivelu-Ulagam-Movie-stills.jpg[/im][/ma]

    யாருப்பா அது சிரிப்பு போலீஸ் மாதிரியே இருக்காரு ஹிஹிஹி...

    ReplyDelete
  55. //Blogger Speed Master said...

    தங்க தலைவா வா!!!!!!!!

    தரணி ஆள வா!!!!!!!!!!
    speedsays.blogspot.com//

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி
    மாணவன்
    http://urssimbu.blogspot.com

    ReplyDelete
  56. //Blogger ஐயையோ நான் தமிழன் said...

    சூப்பற் பாஸ்.....................

    ஆனால் ஒரு சந்தேகம் நீங்க இங்கை யாரையும் வச்சு காமடி கீமடி பண்ணலையே............................


    முடிந்தால் இங்கும் சென்று பாருங்கள்
    http://rupsrajni.blogspot.com/2010/12/blog-post_08.htm//

    இல்லை நண்பரே, சும்மா தமாசு...
    கண்டிப்பாக வருகிறேன் நண்பரே உங்கள் தளத்திற்கும்...
    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி
    மாணவன்
    http://urssimbu.blogspot.com
    http://urssimbu.blogspot.com

    ReplyDelete
  57. விருதகிரி அவ்வளவு நல்ல படமா???

    ReplyDelete
  58. இந்த நிழட்படங்களின் நிஜங்கள் மட்டும் பார்த்தால் நடு ரோட்டில் தூக்கில் தொங்கி விடுவார்கள்.

    இது உள் நாட்டு சதி

    ReplyDelete
  59. //vanathy said...

    விருதகிரி அவ்வளவு நல்ல படமா???/

    ஆமாம் அதிலென்ன சந்தேகம்...
    கண்டிப்பா வெள்ளி விழா கொண்டாடுவோம்... ஹிஹிஹி

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி
    மாணவன்

    ReplyDelete
  60. //Blogger விக்கி உலகம் said...

    இந்த நிழட்படங்களின் நிஜங்கள் மட்டும் பார்த்தால் நடு ரோட்டில் தூக்கில் தொங்கி விடுவார்கள்.

    இது உள் நாட்டு சதி//

    இது சும்மா தமாசுக்கு நண்பரே...

    வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி
    மாணவன்

    ReplyDelete
  61. {co="red"}இந்த நிழட்படங்களின் நிஜங்கள் மட்டும் பார்த்தால் நடு ரோட்டில் தூக்கில் தொங்கி விடுவார்கள்.---repeatu..

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.