Monday, February 28, 2011

மாணவன் ஸ்பெஷல் - (1) சிந்தனைக்கு...

வணக்கம் நண்பர்களே, ஒரு புதிய முயற்சியாக நான் படித்து கற்றுக்கொண்ட, நண்பர்கள் பகிர்ந்துகொண்ட பொன்மொழிகள்,தத்துவங்கள் மற்றும் சிந்தனையைத் தூண்டுகின்ற சின்ன சின்ன தகவல்களை “மாணவன் ஸ்பெஷல்” என்ற தலைப்பில் உங்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்..இதோ எனது முதல் முயற்சியாக:

  • தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.

  • ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.

  • பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.

  • வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.

  • எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.

  • நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.

  • அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

  • சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.

  • உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.

  • நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.

  • மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.

  • அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.

  • கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.

  • பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.

  • எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.

  • தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.

  • பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.

  • சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.

  • அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.

  • வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.
#######################################################
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

116 comments:

  1. சூப்பர் பொன்மொழிகள்!

    ReplyDelete
  2. அடுத்த மகுடம் பதிவா

    ReplyDelete
  3. தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//

    வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?

    ReplyDelete
  4. சிறப்பு.. மாணவன்.. ! தொடருங்கள்... ! அப்படியே நம்ம பக்கம் வந்துட்டுப் போகலாமே..! www.thangampalani.blogspot.com

    ReplyDelete
  5. ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.//

    அப்டின்னா ஸ்கூல், காலேஜ்லா வாத்தியார் எதுக்கு?

    ReplyDelete
  6. பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.//

    துணியை துவைச்சு வைக்கணுமா/ துவைக்காமலா?

    ReplyDelete
  7. வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.//

    அப்போ அலவன்ஸ், இன்சென்டிவ்

    ReplyDelete
  8. எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.//

    எதிர் ரோ இல்லியா?

    ReplyDelete
  9. நேரத்தை வீணாக தள்ளிப்போடாதே...தாமதங்கள் அபாயகரமான முடிவைக் கொண்டுள்ளன.//

    தள்ளிபோடாமல் உடனே போட்டு தள்ளிடலாம்

    ReplyDelete
  10. அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.//

    என்னை ரொம்ப புகழாதே

    ReplyDelete
  11. //பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்//

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...

    ReplyDelete
  12. சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.//

    அடிக்கடி விடுமுறை எடுக்குறேன்னு சொல்லு

    ReplyDelete
  13. உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//

    பொய்னா என்ன?

    ReplyDelete
  14. நல்ல யோசனையை தோன்றும்போது உடனே செய்து விடுங்கள், ஏனென்றால் காலம் உங்களுக்காக காத்திருக்காது.//


    ஏன் கிளம்பி போயிடுமா?

    ReplyDelete
  15. சூப்பர் பொன்மொழிகள்!

    ReplyDelete
  16. மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.//

    ம்ம் விளங்கிடுச்சு. ஹிஹி

    ReplyDelete
  17. அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.//

    அன்பு யாரு? அபிநயா தங்கச்சியா?

    ReplyDelete
  18. கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.//

    சரிடா பன்னாடை, பரதேசி...

    ReplyDelete
  19. பலம் பொருந்திய உடலைவிட, சிந்திக்கக்கூடிய நல்ல மூளையே சிறந்தது.//

    என் மூளை மாதிரி..

    ReplyDelete
  20. எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.///

    அப்படின்னா ஜன்னல் எது, கொல்லைபுறம் எது?

    ReplyDelete
  21. தோல்வி என்ற படி இருந்தால், அங்கே நிச்சயம் வெற்றி என்ற மாடி இருக்கும்.//

    எத்தனாவது மாடி?

    ReplyDelete
  22. பிறருடைய முதுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்.//

    டாக்டர் விஜய் மாதிரி முதுகு தேய்க்கிற வேலை?

    ReplyDelete
  23. சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.//

    எத்தனை கிராம்? அடகு வைக்கலாமா? ஹிஹி

    ReplyDelete
  24. அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.//

    மறுபடியும் விளங்கிடுச்சு

    ReplyDelete
  25. வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.//

    காலிங் பெல் அடிக்காதா?

    ReplyDelete
  26. உண்மையிலே அருமையான வார்த்தைகள்..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  27. ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.////

    இது ரொம்ப ரொம்ப உண்மை மச்சி

    ReplyDelete
  28. உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்./////

    ஆமா இனி நீ ரமேஷ் கூட சேராதே

    ReplyDelete
  29. வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.////

    ஹலோ டிங் டாங் பெல் அடிக்காதா

    ReplyDelete
  30. >>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//

    வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?


    ரொம்ப நல்லவருக்கு இது மட்டும் சரியா தெரியுதே எப்படி?

    ReplyDelete
  31. அனைத்தும் உபயோகம் உள்ளவை .நன்றி மாணவன்

    ReplyDelete
  32. அனைத்தும் நல்லாய் இருக்கு

    ReplyDelete
  33. அருமையான பொன்மொழிகள்!

    ReplyDelete
  34. சி.பி.செந்தில்குமார் said...

    >>>ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//

    வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?


    ரொம்ப நல்லவருக்கு இது மட்டும் சரியா தெரியுதே எப்படி?//

    உங்க விமர்சனம் படிச்சுத்தான்...ஹிஹி

    ReplyDelete
  35. சி.பி.செந்தில்குமார் said...

    அனைத்தும் உபயோகம் உள்ளவை .நன்றி மாணவன்//

    இதெல்லாம் எங்க உபயோகிச்சீங்க?

    ReplyDelete
  36. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//

    வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?//

    அப்ப..அதெல்லாம் பார்த்திரிக்கியா நீ?

    ReplyDelete
  37. ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.//


    போலிஸ் ப்ளாக்க படிச்சவுட்டு எனக்கும் தெரிஞ்சிருச்சு

    ReplyDelete
  38. பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்.//


    அப்ப..எத பேங்க்ல போடணும்?

    ReplyDelete
  39. வாழ்க்கையில் சம்பாதிக்கக்கூடிய மிகப் பெரிய விசயம் பொறுமை.//


    மிகச்சிறிய விஷயம் என்ன?

    ReplyDelete
  40. எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.//


    இந்த லிஸ்ட்ல அபிநயா வருமா?

    ReplyDelete
  41. அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.//

    கூர்மை மழுங்கி போச்சுன்னா?

    ReplyDelete
  42. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    சோம்பலாய் இருப்பது, முட்டாள்கள் எடுத்துக்கொள்ளும் விடுமுறை.//

    அடிக்கடி விடுமுறை எடுக்குறேன்னு சொல்லு//

    உண்மையை ஒப்புக்கொண்ட போலிஸ் வாழ்க!

    ReplyDelete
  43. உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//


    பின்னாடி சொல்லமாட்டானா?

    ReplyDelete
  44. மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.//

    அப்ப எத்தன நாள் தங்கலாம்?

    ReplyDelete
  45. எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.///


    அப்ப ரெண்டாவது வாசல் எது?

    ReplyDelete
  46. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.//

    காலிங் பெல் அடிக்காதா?//


    அது எப்பிடி அடிக்கும்... நாமதான் அடிக்கணும்

    ReplyDelete
  47. எல்லாப் பொன்மொழியும் நல்லா இருக்கு அண்ணா ..

    ReplyDelete
  48. அண்ணே அனைத்தும் செம நச்

    ReplyDelete
  49. மாணவனின் சிறப்பு பதிவு இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  50. எப்படி இப்படீல்லாம் யோசிக்கிறிங்க ...

    ReplyDelete
  51. மொத்ததுல உங்ககிட்ட நல்ல விஷயங்கள் அதிகமா இருக்கு ....
    வாழ்த்துக்கள் உங்களுக்கும் , அபிநயா அவர்களுக்கும்

    ReplyDelete
  52. எல்லா கெட்ட நடிவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை.///


    அப்ப ரெண்டாவது வாசல் எது?
    //

    சரியான கேள்வி

    ReplyDelete
  53. வைகை said...
    எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்துவிடாதே, உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கிறது.//


    இந்த லிஸ்ட்ல அபிநயா வருமா?//

    சத்தியமா வராது அண்ணே

    ReplyDelete
  54. சொற்கள் வெறும் நீர்க் குமிழிகள், ஆனால் செயல்கள்தான் தங்கத்துளிகள்.
    //


    சரியான வரிகள் ...
    எல்லாத்துக்கும் பொருந்தும் ...

    ReplyDelete
  55. அருமையான பொன் மொழிகள்..எழுதுங்கள் இன்னமும்

    ReplyDelete
  56. நன்றாக உள்ளது மாணவனின் சிந்தனைகள்.

    ReplyDelete
  57. * அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.


    * வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.

    சூப்பர் சகோ.... அருமையான பொன் மொழிகள்

    ReplyDelete
  58. அழகான தொகுப்பு!
    நன்றி!

    ReplyDelete
  59. அட அட அட ஸ்ஸ்ஸ் அப்பா ஓகே பா

    ReplyDelete
  60. எளிமையா.... இருக்கு
    அத்தனையும் வலிமைகள்.

    ReplyDelete
  61. எல்லா பொன்மொழிகளுமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  62. திடீர்ன்னு ஆசிரியர் அவதாரம் எடுத்திடீங்களே தம்பி!

    ReplyDelete
  63. பொன்மொழிகள் நல்லாத்தான் இருக்கு... ஆனா இது தொடரும்னு சொல்றதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு...!

    ReplyDelete
  64. நல்ல நல்ல பகிர்வு

    ReplyDelete
  65. ஃஃஃஃஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்ஃஃஃஃ

    உண்மை தான் மாணவன்... இன்னிக்கே புக்மார்க் பண்ணிக்கிறேன்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    காணாமல் போன 2 பதிவர்கள், மறைமுக பணம் பறிக்கும் தொலைத் தொடர்பு சேவையும்.

    ReplyDelete
  66. வழக்கம்போலே தெளிவான பார்வையுடன் பதியப்பட்ட பதிவு சிம்பு..

    ReplyDelete
  67. ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.
    அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

    அருமை.பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி நன்றி...................

    ReplyDelete
  68. பொன்மொழிகள் நல்லாருக்கு.

    ReplyDelete
  69. சிந்தயை கவரும் பொன்மொழிகள் நன்றி மாணவன்.....

    ReplyDelete
  70. எல்லா பொன்மொழிகளும் அருமை.


    மிக ரசிக்க, யோசிக்க வைத்தவைகள்...

    //உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//

    //மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.//

    ReplyDelete
  71. // எஸ்.கே said...
    சூப்பர் பொன்மொழிகள்!//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  72. // Speed Master said...
    நல்லாருக்கு//

    நன்றி சார் :)

    ReplyDelete
  73. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    அடுத்த மகுடம் பதிவா//

    என்ன நண்பரே அடுத்த தலைப்ப சொல்றீங்களா?? :)

    ReplyDelete
  74. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்.//

    வெற்றின்னா பலான படத்துல நடிப்பாரே அவரா?//

    ஹிஹி...

    ReplyDelete
  75. // தங்கம்பழனி said...
    சிறப்பு.. மாணவன்.. ! தொடருங்கள்... ! அப்படியே நம்ம பக்கம் வந்துட்டுப் போகலாமே..! www.thangampalani.blogspot.com///

    நன்றி நண்பரே கண்டிப்பாக வருகிறேன்.... :)

    ReplyDelete
  76. // ஓட்ட வட நாராயணன் said...
    SUPER SAYINGS.........//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  77. //
    ராஜகோபால் said...
    //பயத்தை உன்னிடமே வைத்துக்கொள், உன் துணிவை மட்டும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்//

    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  78. // S Maharajan said...
    சூப்பர் பொன்மொழிகள்!//

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  79. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அன்பு தன்னையே கொடுக்கிறது, வாங்கப்படுவதில்லை.//

    அன்பு யாரு? அபிநயா தங்கச்சியா?///

    கண்டு பிடிச்சுட்டாரே.... ஹிஹி

    ReplyDelete
  80. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    கடுமையான வார்த்தைகளை கையாள்வது, எப்போதும் பலவீனத்தின் அடையாளம்.//

    சரிடா பன்னாடை, பரதேசி...//

    யார நம்ம பாஸ் டெரர சொல்றீங்களா?? ஹிஹி

    ReplyDelete
  81. // # கவிதை வீதி # சௌந்தர் said...
    உண்மையிலே அருமையான வார்த்தைகள்..
    வாழ்த்துக்கள்..///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  82. // வேடந்தாங்கல் - கருன் said...
    பயனுள்ள பழமொழிகள்...//

    நன்றிங்க ஆசிரியரே :)

    ReplyDelete
  83. /// சௌந்தர் said...
    ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.////

    இது ரொம்ப ரொம்ப உண்மை மச்சி//

    நன்றி மச்சி :)

    ReplyDelete
  84. // சௌந்தர் said...
    வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.////

    ஹலோ டிங் டாங் பெல் அடிக்காதா///

    அடிக்கும் மச்சி அடிக்கும்.....ஹிஹி

    ReplyDelete
  85. /// சி.பி.செந்தில்குமார் said...
    அனைத்தும் உபயோகம் உள்ளவை .நன்றி மாணவன்///

    நன்றிங்க பாஸ்.. :)

    ReplyDelete
  86. /// கந்தசாமி. said...
    அனைத்தும் நல்லாய் இருக்கு///

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  87. // Sriakila said...
    அருமையான பொன்மொழிகள்!///

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  88. // வைகை said...
    ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.//


    போலிஸ் ப்ளாக்க படிச்சவுட்டு எனக்கும் தெரிஞ்சிருச்சு///

    உங்களுக்குதான் அங்கதான் அனுபவம் ஏற்பட்டுச்சா??? சேம் ப்ளட்..ஹிஹி

    ReplyDelete
  89. // கோமாளி செல்வா said...
    எல்லாப் பொன்மொழியும் நல்லா இருக்கு ///

    நன்றி செல்வா :))

    ReplyDelete
  90. ///
    அரசன் said...
    மாணவனின் சிறப்பு பதிவு இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்///

    வாழ்த்துக்கு நன்றி அண்ணே :)

    ReplyDelete
  91. // மைந்தன் சிவா said...
    அருமையான பொன் மொழிகள்..எழுதுங்கள் இன்னமும்//

    கண்டிப்பாக எழுதுகிறேன் நண்பரே, உங்களின் ஊக்கத்திற்கு நன்றி :)

    ReplyDelete
  92. /// தமிழ் உதயம் said...
    நன்றாக உள்ளது மாணவனின் சிந்தனைகள்.//

    நன்றிங்க நண்பரே :)

    ReplyDelete
  93. //
    ரேவா said...
    * அந்தஸ்தின் அடையாளம் வெறும் அடையாளம் மட்டுமே, அதுவே அந்தஸ்து அல்ல.


    * வாய்ப்புகள் எப்போதும் மிக மென்மையாகத்தான் கதவைத் தட்டும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது நமது பொறுப்பாகும்.

    சூப்பர் சகோ.... அருமையான பொன் மொழிகள்//

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  94. // அன்புடன் அருணா said...
    பூங்கொத்து!///

    பூங்கொத்துக்கு நன்றிங்க மேடம் :)

    ReplyDelete
  95. // thendralsaravanan said...
    அழகான தொகுப்பு!
    நன்றி!//

    நன்றிங்க மேடம் :)

    ReplyDelete
  96. //
    விக்கி உலகம் said...
    அட அட அட ஸ்ஸ்ஸ் அப்பா ஓகே பா////

    என்னா பாஸ் என்ன ஆச்ச்சு??ஹிஹி

    ReplyDelete
  97. /// சி.கருணாகரசு said...
    எளிமையா.... இருக்கு
    அத்தனையும் வலிமைகள்.///

    நன்றிங்கண்ணே :)

    ReplyDelete
  98. /// Lakshmi said...
    எல்லா பொன்மொழிகளுமே நல்லா இருக்கு.////

    மிக்க நன்றிங்கம்மா :)

    ReplyDelete
  99. // கே.ஆர்.பி.செந்தில் said...
    திடீர்ன்னு ஆசிரியர் அவதாரம் எடுத்திடீங்களே தம்பி///

    அப்டிலாம் ஒன்னும் இல்லைண்ணே, நாம் எல்லோருமே இன்னும் கற்றுக்கொள்வதில் மாணவர்கள்தான்....

    நன்றி அண்ணே உங்களின் பாராட்டுக்கு :)

    ReplyDelete
  100. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
    பொன்மொழிகள் நல்லாத்தான் இருக்கு... ஆனா இது தொடரும்னு சொல்றதுதான் கொஞ்சம் கலக்கமா இருக்கு...!///

    உங்களுக்காகவே தொடர்ந்து எழுதி உங்கள கொண்டு கொலையறுக்காம விடறதுல்ல...ஹிஹி

    ReplyDelete
  101. /// Rathnavel said...
    நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கய்யா :)

    ReplyDelete
  102. /// FOOD said...
    நல்ல நல்ல பகிர்வு///

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  103. /// ♔ம.தி.சுதா♔ said...
    ஃஃஃஃஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்ஃஃஃஃ

    உண்மை தான் மாணவன்... இன்னிக்கே புக்மார்க் பண்ணிக்கிறேன்...///

    நன்றி சகோதரா :)

    ReplyDelete
  104. ///
    ஆனந்தி.. said...
    வழக்கம்போலே தெளிவான பார்வையுடன் பதியப்பட்ட பதிவு சிம்பு/////

    நன்றிங்க சகோ :)

    ReplyDelete
  105. /// சித்தாரா மகேஷ். said...
    ஆயிரம் உபதேசங்களை விட ஓர் அனுபவம் பாடம் கற்பித்து விடும்.
    அன்புடன் கூர்மையான அறிவும் சேர்ந்துவிட்டால் சாதிக்க முடியாதது என எதுவுமில்லை.

    அருமை.பயனுள்ள தகவல்களை பகிர்ந்துள்ளீர்கள்.நன்றி நன்றி........///

    நன்றிங்க தோழி :)

    ReplyDelete
  106. // சே.குமார் said...
    பொன்மொழிகள் நல்லாருக்கு.////

    நன்றி நண்பரே :)

    ReplyDelete
  107. /// இரவு வானம் said...
    arumaiyana ponmozhikal///

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  108. // சீமான்கனி said...
    சிந்தயை கவரும் பொன்மொழிகள் நன்றி மாணவன்.....///

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

    ReplyDelete
  109. /// பாரத்... பாரதி... said...
    எல்லா பொன்மொழிகளும் அருமை.


    மிக ரசிக்க, யோசிக்க வைத்தவைகள்...

    //உனக்காக பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் சொல்வான்.//

    //மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது.////


    நன்றிங்க பாரதி :))

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.