Tuesday, November 16, 2010

ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும்

இன்றைய சிந்தனை: ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்




நண்பனே!

தொடங்கும் முன் தயங்காதே!

தொடங்கிய பின் நடுங்காதே!

இடையில் நீ உறங்காதே!

வேதனை கண்டு பதுங்காதே!

சோதனை வரும் துவளாதே!

சாதனை செய்வாய் கலங்காதே!

ஒரு நாள் நிச்சயம் விடியும்!

அது உன்னால் மட்டுமே முடியும்!

சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். (நன்றி நண்பர் ஜிஎஸ்ஆர் அவர்கள்}

என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

37 comments:

  1. ஒகே படிச்சிட்டோம் ஃப்ளோவும் பண்ணிடறோம்

    ReplyDelete
  2. நன்றாக இருக்கிறது நண்பா..தொடருங்கள்..

    ReplyDelete
  3. verungai enbathu mudathanam viralgal paththum moolathanam enbathupol ungal vari parattugal
    polurdhayanithi

    ReplyDelete
  4. வணக்கம் தம்பி, நல்லா எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  5. @தமிழரசி
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  6. @ஹரிஸ்
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. @polurdhayanithi
    தங்களின் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  8. @ஜோதிஜி
    தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி
    நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  9. @கே.ஆர்.பி.செந்தில்
    தங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது அண்ணே,

    தொடர்ந்து வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணே...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  10. @dineshkumar
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  11. @வெறும்பய
    வாங்க நண்பா, தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி

    நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வாழ்க வளமுடன்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  12. @r.v.saravanan
    தங்களின் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருந்து இந்த மாணவனை நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  13. நண்பரே உங்கள் வரிகளில் நம்பிக்கையை சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். தொடர்ந்தும் இதுபோல சிறப்பாக எழுதுங்கள்.

    நட்புடன்
    ஜீவதர்ஷன் (எப்பூடி)

    ReplyDelete
  14. @எப்பூடி..
    தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  15. சிறப்பான கருத்துக்கள்;
    தொடருங்கள்!

    ReplyDelete
  16. good post...very good..

    valgavalamudan
    velan

    ReplyDelete
  17. //தொடங்கும் முன் தயங்காதே!
    தொடங்கிய பின் நடுங்காதே!
    //

    உண்மைதான் நண்பரே தொடங்கும் முன் ஒரு ஆயிரம் தடவை யோசித்தாலும் தவறில்லை தொடங்கிய பின் கருமமே கண்ணாக இருக்கவேண்டும் என்பதை சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்

    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  18. பதிவின் எழுத்துகள் கருப்பு நிறமாக இருந்தாலே நன்றாய் இருக்குமென்று நினைக்கிறேன் ஊதா நிற எழுத்து கண்ணிற்கு கொஞ்சம் உறுத்தலாய் இருப்பது போல இருக்கிறது இது என் அபிப்பிராயம் மட்டுமே உங்கள் மனதிற்கு சரியென நினைத்தால் அவசியம் செய்துவிடுங்கள்

    ReplyDelete
  19. வெற்றிகரமாக நீங்கள் குழுவிலக்கப்பட்டீர்கள்.
    பின் தொடரல் கருத்துரைகளை இனி siddhadhaya@gmail.com இல் பெற மாட்டீர்கள்
    neengal thodarnthu anuppalam

    ReplyDelete
  20. @philosophy prabhakaran
    தங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  21. @கலையன்பன்
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,
    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  22. @வேலன்.
    வாங்க சார், தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,

    தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்

    ReplyDelete
  23. @ஜிஎஸ்ஆர்
    தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  24. அருமை சிறப்பான கருத்துக்கள்

    நன்றி

    ReplyDelete
  25. @ஜிஎஸ்ஆர்
    கருப்பு நிறத்திற்கே மாற்றிவிட்டேன் நண்பா நானே உங்களிடம் கேட்கலாமென்றிருந்தேன் என் தளத்தின் வடிவமைப்பைப்பற்றி நீங்களே வருகைத்த்ந்து கூறி விட்டீர்கள் அருமை,

    //இது என் அபிப்பிராயம் மட்டுமே உங்கள் மனதிற்கு சரியென நினைத்தால் அவசியம் செய்துவிடுங்கள்//

    என் தவறை எப்போதும் சுட்டிக்காட்டி சரிசெய்வதற்கு ஒரு ஆசானாய் உங்களுக்கு உரிமை உண்டு

    தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    நன்றி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  26. @venkat
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  27. @polurdhayanithi
    தங்களின் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  28. @மகாதேவன்-V.K
    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,

    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  29. தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகள்..

    பகிர்வுக்கு நன்றி.. :-))

    ReplyDelete
  30. @Ananthi
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ,

    தொடர்ந்து இணைந்திருங்கள்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  31. @சசிகுமார்
    தங்களின் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே,

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  32. அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.