tag:blogger.com,1999:blog-6333688149821526032.post8116592384492102016..comments2024-01-30T16:19:37.646+08:00Comments on மாணவன்: கெளதம புத்தர் - வரலாற்று நாயகர்மாணவன்http://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6333688149821526032.post-7610793310167612942011-05-20T19:36:26.067+08:002011-05-20T19:36:26.067+08:00உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின...உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!ஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-52849933991022316702011-05-19T01:40:45.960+08:002011-05-19T01:40:45.960+08:00அன்பும், நேர்மையும் தான் முக்கியம் என்ற புத்தரின் ...அன்பும், நேர்மையும் தான் முக்கியம் என்ற புத்தரின் கருத்து இன்று உண்மை ஆகிறது. நல்ல தொகுப்பு அண்ணா.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-23869648139539461612011-05-17T20:13:30.037+08:002011-05-17T20:13:30.037+08:00நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச...நேர்மையான கருத்து, நேர்மையான எண்ணம், நேர்மையான பேச்சு, நேர்மையான செயல், நேர்மையான வாழ்க்கை, நேர்மையான முயற்சி, நேர்மையான சித்தம், நேர்மையான தியானம் ஆகியவையே அந்த எட்டுப்பாதைகளாகும்.<br /><br /><br />/// மிக அருமையான பகிர்வு மாணவன் . நன்றி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-48513311220489007852011-05-17T19:58:07.760+08:002011-05-17T19:58:07.760+08:00நல்லதொரு பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றிகள்.
தங்களு...நல்லதொரு பயனுள்ள பதிவு தந்தமைக்கு நன்றிகள்.<br />தங்களுக்கும் விசாக தின வாழ்த்துக்கள்.சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-19639630943825388422011-05-17T15:52:54.205+08:002011-05-17T15:52:54.205+08:00Very good article about Sri Kauthama Puthar. He is...Very good article about Sri Kauthama Puthar. He is a real sage. I love his every words much and much. Thank you.<br />P.DhanagopalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-8568244305817698642011-05-17T15:46:35.232+08:002011-05-17T15:46:35.232+08:00// Shibly said...
its a great article..can I use s...// Shibly said...<br />its a great article..can I use some parts of this article in my essays in future with ur reference?//<br /><br />தாரளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-37984969578060120432011-05-17T15:30:19.681+08:002011-05-17T15:30:19.681+08:00its a great article..can I use some parts of this ...its a great article..can I use some parts of this article in my essays in future with ur reference?Shiblyhttps://www.blogger.com/profile/02319155539565179270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-11688169561139304752011-05-17T13:27:14.649+08:002011-05-17T13:27:14.649+08:00வழக்கம் போல் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்வழக்கம் போல் அருமையான பதிவு! வாழ்த்துக்கள்middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-84816600424465618812011-05-17T09:19:50.786+08:002011-05-17T09:19:50.786+08:00தகவலுடனான பதிவு.. அருமை..தகவலுடனான பதிவு.. அருமை..!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥!https://www.blogger.com/profile/13041418814821918775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-68652284068305346792011-05-17T04:04:13.705+08:002011-05-17T04:04:13.705+08:00நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-23536691398590465732011-05-16T23:53:40.476+08:002011-05-16T23:53:40.476+08:00நல்ல தகவல்கள்..
'ஆசையே' எனக்கு வரக்கூடாத...நல்ல தகவல்கள்.. <br /><br />'ஆசையே' எனக்கு வரக்கூடாது -- இதுதான் என்னோட 'ஆசை' !!Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-62511307424692188722011-05-16T21:17:17.328+08:002011-05-16T21:17:17.328+08:00மகான் புத்தரின் பகிர்வு மீண்டும் மீண்டும் படிக்கத்...மகான் புத்தரின் பகிர்வு மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் அருமையான பதிவுக்குப் பாராட்டுக்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-65494890564212888532011-05-16T21:15:33.446+08:002011-05-16T21:15:33.446+08:00புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை ந...புத்தர் பிறந்தது, ஞானம் அடைந்தது, இவ்வுலக வாழ்வை நீத்தது அனைத்துமே ஒரே தினத்தில்தான். அதாவது மே மாதத்தின் பெளர்னமி தினத்தில்தான் என்று வரலாற்றுக்குறிப்புகள் கூறுகின்றன. <br /><br />....... ஆஹா .... இப்படி ஒரு மகத்துவம் இருக்குதா? சூப்பர்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-74756511672661995192011-05-16T21:12:08.914+08:002011-05-16T21:12:08.914+08:00அருமை மாணவன், அந்த இடத்தின் பெயர் லும்பினி என நினை...அருமை மாணவன், அந்த இடத்தின் பெயர் லும்பினி என நினைக்கிறேன்!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-40325093595907624642011-05-16T20:07:22.446+08:002011-05-16T20:07:22.446+08:00சூபரு மாணவன்.
ஆசை தான் நமக்கு எல்லாம் முதல் எதிரி....சூபரு மாணவன்.<br />ஆசை தான் நமக்கு எல்லாம் முதல் எதிரி...........................<br />இது மறுக்க முடியாத உண்மை.மாலுமிhttps://www.blogger.com/profile/10155628648782538932noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-90800907758164138362011-05-16T20:03:52.872+08:002011-05-16T20:03:52.872+08:00மாணவன்னு பேர் வச்சிகிட்டு, வாத்தியார் ரேஞ்சுக்கு அ...மாணவன்னு பேர் வச்சிகிட்டு, வாத்தியார் ரேஞ்சுக்கு அசத்துறீங்க....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-73440390921724685902011-05-16T19:56:04.880+08:002011-05-16T19:56:04.880+08:00இதோ நேர்மையான கருத்து ! நல்ல பதிவு ....இதோ நேர்மையான கருத்து ! நல்ல பதிவு ....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-61788170829883504282011-05-16T19:29:12.310+08:002011-05-16T19:29:12.310+08:00யாரும் ஆசைப்படக்கூடாது என
ஆசைப்பட்டார் புத்தர் ;-...யாரும் ஆசைப்படக்கூடாது என <br />ஆசைப்பட்டார் புத்தர் ;-))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-8672939053488969162011-05-16T19:04:17.181+08:002011-05-16T19:04:17.181+08:00ஆசையே துன்பத்திற்கு காரணமாம். அதனால நான் ஆசை படம் ...ஆசையே துன்பத்திற்கு காரணமாம். அதனால நான் ஆசை படம் இன்னும் பார்க்கவே இல்லை. ஹிஹிரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-86921102502235597692011-05-16T19:01:31.586+08:002011-05-16T19:01:31.586+08:00வாழ்த்துக்கள்
அன்பு பெருகட்டும்வாழ்த்துக்கள்<br /><br />அன்பு பெருகட்டும்Speed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-41836403344029274582011-05-16T18:56:00.268+08:002011-05-16T18:56:00.268+08:00இந்திய மண்ணின் யதார்த்த ஜீவன்...
ஆசையை துரத்திய அற...இந்திய மண்ணின் யதார்த்த ஜீவன்...<br />ஆசையை துரத்திய அற்புதமனிதர்...<br /><br />மீண்டும் பாக்கியம் பெற்றேன் புத்தரை படித்து...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-46763484808367302232011-05-16T18:55:29.593+08:002011-05-16T18:55:29.593+08:00புத்தம் சரணம் கச்சாமிபுத்தம் சரணம் கச்சாமிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-54762103236365432762011-05-16T18:54:38.734+08:002011-05-16T18:54:38.734+08:00ஒரு நீண்ட நிஜத்ததின் இளைப்பாரலாய் உள்ளம் எங்கும் ஒ...ஒரு நீண்ட நிஜத்ததின் இளைப்பாரலாய் உள்ளம் எங்கும் ஒரு பரவசம் பதிவு அருமைபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-52603411824550026872011-05-16T18:43:56.223+08:002011-05-16T18:43:56.223+08:00ஹி ..ஹி ....புத்தர் .பற்றிய கட்டுரை அருமை ...(எவண்...ஹி ..ஹி ....புத்தர் .பற்றிய கட்டுரை அருமை ...(எவண்டா அங்க சிரிக்கிறது படிக்காம அருமை ன்னு நான் சொல்லேவே இல்லை ....)இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com