tag:blogger.com,1999:blog-6333688149821526032.post6263983460870842403..comments2024-01-30T16:19:37.646+08:00Comments on மாணவன்: 'தமிழ்த்தாத்தா' டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் - வரலாற்று நாயகர்!மாணவன்http://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6333688149821526032.post-31405574737650290332012-02-20T14:06:13.493+08:002012-02-20T14:06:13.493+08:00அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி ..!அருமையான பதிவு, பகிர்வுக்கு நன்றி ..!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-39970937070563567302012-02-20T03:12:28.414+08:002012-02-20T03:12:28.414+08:00கடந்த முறை இந்தியாவிற்கு சென்ற போது, தந்தை இவரின் ...கடந்த முறை இந்தியாவிற்கு சென்ற போது, தந்தை இவரின் வாழ்கை வரலாற்றை படித்து கொண்டு இருந்தார். அவரிடும் இருந்து அந்த புத்தகத்தை வாங்கி கொண்டு வந்தேன். ( அத்தனை சாமான்யத்தில் எந்த புத்தகத்தையும் கொடுத்து விடுபவர் அல்ல) . <br /><br />புத்தகமும் அந்த கால வாழ்கை முறையையும் இதில் நிறைய தெரிந்து கொள்ள லாம். ஆகமத்தில் ஏடுகளை எரித்தது பற்றி எதுவும் இல்லை. ஒரு முறை தந்தைக்கும் மகனுக்கும் வந்த தகராறில் ஏடுகளை எடுத்து எரித்து விட்டேன் என்று ஒரு வயதானவர் புலம்பினர் என்று வரும். <br /><br />அழ்வார் திருநகர் சடகோபன் தரிசனம் பற்றி எழுதிய கட்டம் நான் மிகவும் நெகிழு படித்தேன்.<br /><br />விகடன்-இல் இவர் ஏடுகளை தேடி போனபோது ஒரு மாட்டுவண்டி காரரின் ( அவரின் தந்தை ஒரு ஜமிந்தார் ) சம்பவத்தை வைத்து ஒரு புனைவு கதை இன்றும் எனது நினைவுகளில் உள்ளது. <br /><br />ஆதினத்தின் 26 வது வைணவத்தின் கோட்பாடுகளை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை விளக்கிய பாங்கு மிகவும் அதிசயத்தக்கது.HariV is not a aruvujeevihttps://www.blogger.com/profile/11181830078305440071noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-57264631834934254232012-02-19T17:23:51.155+08:002012-02-19T17:23:51.155+08:00//அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும்.//
ம...//அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும்.//<br /><br />ம்...தமிழின் மீது இவருக்கு இருக்கும் பற்று அற்புதமானது. இவரது வாழ்க்கை வரலாற்றை இன்றைய மாணவர்கள் நன்கு அறிய வேண்டும். <br /><br />தமிழை மூச்சாக கொண்டு இறுதிவரை வாழ்ந்து மறைந்த இவர் எங்கே, இன்றைய நாம் எங்கே...?!! ம்...<br /><br />அவரது பிறந்தநாளில் இப்படைப்பை வெளியிட்டு நினைவு கூர்ந்தமைக்கு என் நன்றிகள் மாணவன்.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-10919001501398107692012-02-19T17:07:22.961+08:002012-02-19T17:07:22.961+08:00அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழர் டாக்டர் உவே...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தமிழர் டாக்டர் உவேசா!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-59675867022780575432012-02-19T15:48:54.931+08:002012-02-19T15:48:54.931+08:00மிகவும் அருமையாக , அழகாக தொகுத்துள்ளீர்கள்.
தமிழ் ...மிகவும் அருமையாக , அழகாக தொகுத்துள்ளீர்கள்.<br />தமிழ் தாத்தாவை பற்றி படிக்கும் போதே அவரின் மீது அன்பும் ,மரியாதையும் நம்மிடம் பெருகும்.<br />தன்னலமற்ற அந்த மறவர் தமிழரின் நெஞ்சினில் என்றும் வாழ்கிறார்.<br />பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள். தொடருங்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-6854687607487481832012-02-19T15:46:38.488+08:002012-02-19T15:46:38.488+08:00This comment has been removed by the author.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-54859521200389912082012-02-19T12:23:35.355+08:002012-02-19T12:23:35.355+08:00Mobile....so..in eng.
Ivar illai enraal eethu tha...Mobile....so..in eng.<br /><br />Ivar illai enraal eethu thamil...<br />Ivaral mattume thamil<br />vazhkirathu....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.com